Date:

பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்ப்பு

தங்காலையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தங்காலை பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்பட்டிருந்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த அலுவலகத்துக்கு முன்பாகவே இன்று (17) முற்பகல் அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சங்கம் அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, அகில இலங்கை மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை...

பேருந்து கட்டணங்கள்: அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலைகள் சமீபத்தில் அதிகரித்த போதிலும் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படாது என்று...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

இன்று (09) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு....