Date:

தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

கொச்சிக்கடை-எத்கால-கெரம்வத்த பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தோட்டமொன்றுக்குள் பிரவேசித்து தேங்காய் பறித்த நபர் மீது அத்தோட்ட உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் குறித்த நபர் தோட்டத்திற்குள் இருந்த தருணத்தில், போர 12 ரக துப்பாக்கியினால் இவ்வாறு தோட்ட உரிமையாளரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாக். மழையில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள மாகாணமான கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஏற்பட்ட...

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய...

காலி குமாரியை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்தும்

கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட...

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்; 300 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13...