Date:

தேங்காய் பறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்

கொச்சிக்கடை-எத்கால-கெரம்வத்த பிரதேசத்தில் அநாவசியமான முறையில் தோட்டமொன்றுக்குள் பிரவேசித்து தேங்காய் பறித்த நபர் மீது அத்தோட்ட உரிமையாளர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் குறித்த நபர் தோட்டத்திற்குள் இருந்த தருணத்தில், போர 12 ரக துப்பாக்கியினால் இவ்வாறு தோட்ட உரிமையாளரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...