Date:

ஆர்ப்பாட்டத்தை கலைக்கவே கண்ணீர் பிரயோகம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

பத்தரமுல்லை பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைக்கவே பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகத்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ருஹூணு, களனி ஆகிய பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் அடக்குமுறை நிறுத்தப்பட வேண்டும், அநீதியாக வழங்கப்பட்ட மாணவ உதவித் தொகை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கோழி இறைச்சியின் விலையில் மாற்றம்

தற்போது கோழி இறைச்சியின் விலை அதிகரித்து, ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி...

அதிகாலையில் இடம்பெற்ற பேருந்து விபத்து

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு...

அலி சப்ரியின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறது ஜம்இய்யத்துல் உலமா

முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அவர்கள், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்...

ஈஸ்டர் தாக்குதல் – எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்

உயிர்த்த ஞாயிறு தினத் விசாரணைகளின் பிரகாரம் எதிர்காலத்தில் சிலர் கைது செய்யப்படலாம்...