Date:

ரஷ்யாவிடம் எரிபொருள் கொள்வனவு – ஜனாதிபதியிடம் கோரிக்கை

நீண்டகால அடிப்படையில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை உடன் ஆரம்பிக்குமாறு  9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

9 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள்   ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் அவ்வாறு நடவடிக்கைகள் எடுக்காத பட்சத்தில்   ரஷ்யாவிடம் இருந்து  எரிபொருள் கொள்வனவு செய்து நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து நாட்டை  மீட்பதற்கு தமது கட்சிகள் மக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு பின்வாங்க போவதில்லை எனவும்   தெரிவித்துள்ளனர்.

எனவே  தங்களது கோரிக்கை தொடர்பில்   கலந்துரையாடுவதற்கு விரைவில் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென  9 கட்சிகளின் தலைவர்களும் கடித்தில் வலியுறுத்தியுள்ளனர்

இதேவேளை நாட்டில்  நிலவும்  எரிபொருள் நெருக்கடி   தொடர்பில்  ஆட்சியாளர்கள் பொறுப்பின்றி  செயற்படுவதாகவும்  09 கட்சிகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்னர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...