Date:

9 பேர் சென்ற முச்சக்கர வண்டி மரத்துடன் மோதியதில் இருவர் பலி

மொனராகலை – தனமல்வில பகுதியில் முச்சக்கரவண்டியொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.சூரியாரா பகுதியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த முச்சக்கரவண்டியில் 9 பேர் பயணித்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

உடவலவயிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த குறித்த முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...