Date:

நீராடச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

வவுனியாவைச் சேர்ந்த 15, 16 வயதுகளுடைய நான்கு மாணவர்கள் இன்று மாலை ஈரட்டைபெரியகுளத்திற்கு நீராடச் சென்ற வேளை நால்சரும் நீரிழ் மூழ்கியுள்ளனர்.

இதன் போது இவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டடு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பிரதேசவாசிகளுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மற்ற இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சமூக ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவிப்பு

வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸாக அதிகரிக்கும் என சமூக ஊடகங்களில் தற்போது...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த மோடி விசேட அனுமதி!

பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி...

தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard

Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373