Date:

டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் பதவி விலகல்

டோக்கியோவுக்கான இலங்கை தூதுவர் சஞ்சீவ் குணசேகர பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை செய்தியாக வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் பல வர்த்தக நிறுவனங்களை கொண்டிருக்கும் குணசேகர, அங்கிருந்தே பதவி விலகல் கடிதத்தை வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நீண்டகால நண்பரான குணசேகர, 2021 , ஜனவரியில் ஜப்பானின் இலங்கை தூதுவராக கடமைகளை பொறுப்பேற்க நாடாளுமன்ற உயர் பதவிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டார்.

இலங்கையின் நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஜப்பானிடம் இருந்து 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு மத்தியில் தூதுவரின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...