Date:

21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து விசேட சந்திப்பு

உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்து, 10 சுயாதீன கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில், இன்று மாலை விசேட சந்திப்பு  இடம்பெறவுள்ளது.

அலரி மாளிகையில், மாலை 5.30க்கு இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த வரைவு குறித்த தங்களது யோசனைகளை இதன்போது பிரதமரிடம் வழங்க உள்ளதாக பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது குறித்து பிரதமருடன் விரிவாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...