Date:

திருகோணமலை-கந்தளாய் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்து

திருகோணமலை-கந்தளாய் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து சம்பவத்தில், ஒரு வயது குழந்தையும் தாயும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் நேற்றிரவு (25) கந்தளாய் பேராறு பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் கணவன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையும் வீதியால் சென்று, கடையொன்றில் நிறுத்த முற்பட்ட போது பின்னால் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பான CCTV காணொளி அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள கமராக்களில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எழுவர் சரணடைய இணக்கம்!

மத்திய கிழக்கில் தலைமறைவாகியுள்ள இலங்கையை சேர்ந்த 07 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் நாட்டின்...

மகளிர் விடுதி கழிப்பறையில் ‘கரு’

பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள விஜேவர்தன மகளிர் விடுதியின் 4வது மாடியில் உள்ள...

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களைக் கருத்திற் கொண்டு...

பாலியல் கல்வித் திட்டம் குறித்து கர்தினால் ரஞ்சித் கவலை

இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள "பொருத்தமற்ற பாலியல்...