மே 9 சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
Date:
மே 9 சம்பவம் தொடர்பில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோரிடம் இருந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தற்சமயம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.