Date:

எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்

நாட்டில் எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதி-ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி வீதியின் ஹிக்கடுவ பகுதியிலும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பொரளை-கொட்டா வீதிப் பகுதியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஷ்மீர் தாக்குதல்; ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற  தாக்குதலை...

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி-வாக்குறுதி அளிக்கிறார் ; கபீர் ஹஷிம்

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான்...

அமைச்சர் விஜித்த ஹேரத் வத்திக்கான் பயணம்

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373