Date:

எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்

நாட்டில் எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதி-ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி வீதியின் ஹிக்கடுவ பகுதியிலும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பொரளை-கொட்டா வீதிப் பகுதியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நேட்டோ நாடுகளுக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள...

நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன்! – நியூயோர்க் மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயோர்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது...

தங்க பிஸ்கட்டுகள் கடத்திய பாதுகாப்பு அதிகாரி சிக்கினார்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (14) காலை 6:50 மணியளவில், 54...

இந்தியா – பாகிஸ்தான் மோதல் இன்று

ஆசிய கிண்ணத் தொடரின் இன்றைய (14) போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான்...