Date:

எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள்

நாட்டில் எரிபொருள் கோரி பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, பேஸ்லைன் வீதி-ஒருகொடவத்தை சந்தி தற்சமயம் முடக்கப்பட்டுள்ளது.

மேலும், காலி வீதியின் ஹிக்கடுவ பகுதியிலும் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அறியமுடிகிறது.

இதேவேளை, எரிபொருள் கிடைக்காததன் காரணமாக பொரளை-கொட்டா வீதிப் பகுதியிலும் வீதியை மறித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...