Date:

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குவதில் தாமதம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆவணங்களை வழங்க பயன்படுத்தப்பட்ட லங்கா அரசாங்க வலையமைப்பு (LNG) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிலையம் (ICTA) இப்பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கணினி செயலிழப்பு காரணமாக தேவையான சான்றிதழ்களை வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து பதிவாளர் நாயகம் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதிகள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, சுமார் 200 கைதிகள் அங்குனுகொலபலஸ்ஸ...

டான் பிரியசாத்தின் படுகொலை: மூவர் கைது

சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில்...

சிலாபத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு

சிலாபம் நகரில் அண்மையில் பெய்த மழை காரணமாக சில வீதிகளில் வெள்ளம்(23)...

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373