Date:

பேக்கரி உற்பத்திகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம்?

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள்  பற்றாக்குறை  காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு   அரசாங்கம்  உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்காவிட்டால்  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் நிலை  காணப்படுவதாகவும் என  அகில  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்   பிறிமா நிறுவனம்   ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலையினை  40 ரூபாவினாலும் செரண்டிப் நிறுவனம் 35  ரூபாவினாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பால் தேநீர் விலையும் குறைப்பு!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின்...

எரிபொருள் சதி | பேருவளை எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுக்கு முற்றுகை!

எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த...

காலி முகத்திடலில் உள்ள மின்கம்பமொன்றின் உச்சியில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட நபர்.!

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர்...

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...