Date:

சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணம்

அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கான இலங்கையின் துணைத் தூதுவராக கடமையாற்றி வந்த லக்ஷ்மன் ஹூலுகல்ல மரணமடைந்துள்ளார்.

 

66 வயதான அவர் உடல் நல குறைவினால் அவுஸ்திரேலியாவில் இன்று காலை மரணமடைந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை படையினருக்கும் இடையிலான போர் தொடர்பான செய்திகளை ஊடகங்களுக்கு வழங்கி வந்த, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளராக லக்ஷ்மன் ஹூலுகல்ல கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறைக்கு சென்ற எம்.பியின் மருமகன் ; பிணையில் சென்ற மற்றொரு எம்.பியின் மகன்

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி...

முகமது மிஹிலர் முகமது அர்ஷத் கைது

திட்டமிட்ட குற்றத் தலைவர் கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய  பின்தொடர்பவரான நபர் ஒருவர்...

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை

இலங்கைக்கும் துருக்கி குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக்...

ரஷ்யாவில் விமான விபத்து பயணிகள் அனைவரும் உயிரிழப்பு

ரஷ்யாவின் தூர கிழக்கு அமுர் பகுதியில் விபத்துக்குள்ளான அங்காரா ஏர்லைன்ஸ் An-24...