Date:

அத்தியாவசிய பொருட்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய குழுவை நியமித்தார் பிரதமர்

அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறைக்கு தீர்வை காண்பதற்காகவும்,பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்குவதற்காகவும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.

பொதுமக்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக குறிப்பிட்ட துறையினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகஐக்கிய தேசிய கட்சியின் வஜிரஅபயவர்த்தனவையும் பாலித ரங்க பண்டாரவையும் பிரதமர் நியமித்துள்ளார்.

மருந்துப்பொருட்கள் தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக ருவான் விஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

உரங்கள் தொடர்பில் அகிலவிராஜ் காரியவசம் பேச்சுவார்ர்தைகளை மேற்கொள்வார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தொடர்பில் சாகல ரட்நாயக்க பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...