Date:

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை- மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின்  பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி  சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் குழு  சார்பில்  பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.

புதிய  பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விழுந்து விபத்து: சாரதி உயிரிழப்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் சாரதியொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று...

காசா தொடர்பில் இஸ்ரேல் எடுத்த தீர்மானம்; இலங்கையின் முடிவு இதோ

காசாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தத்தை...

வீட்டில் தீ: 7 வயது சிறுவன் பலி

பலாங்கொட, தெஹிகஸ்தலாவை, மஹவத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட...

தலதா பெரஹெராவை பார்வையிட்டார் ஜனாதிபதி

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல...