Date:

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை- மைத்திரிபால சிறிசேன

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின்  பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து விலகி  சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் குழு  சார்பில்  பிரதமர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக தெரிவித்திருந்தது.

புதிய  பிரதமர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபாலடி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும்,...

பிரதமர் நாடு திரும்பினார்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் பிலிப்பைன்ஸிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த...

போரை முடிக்க தயார் – ஈரான் ஜனாதிபதியின் மூன்று நிபந்தனைகள்!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய...

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின்...