Date:

பிரதமரை பதவி விலக வேண்டாம் என ஆதரவாளர்கள் கோரிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டாம் என வலியுறுத்தி அலரிமாளிகைக்கு முன்பாக  ஆதரவாளர்கள் ஒன்று கூடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்றுடன் பதவி விலகவுள்ளதாக தகவல்   வெளியாகியிருந்த நிலையில்  ஆதரவாளர்கள் இவ்வாறு   அலரிமாளிகைக்கு முன்பாக ஒன்று  திரண்டுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கத்தோலிக்க ஆயர்கள் பேரவை ஜனாதிபதியுடன் சந்திப்பு

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

Breaking தென்னகோனுக்கு விளக்கமறியல்

குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) புதன்கிழமை (20)  கைது செய்யப்பட்ட முன்னாள்...

“அல்குர்ஆன்களை விடுவிக்கவும்”

சவுதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட புனித அல்குர்ஆன் பிரதிகள் அடங்கிய கொள்கலன்...

மனிதநேயமிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்

அமெரிக்காவும், உலகமும் மிகவும் பணிவான, கனிவான நீதிபதிகளில் ஒருவரை இழந்துவிட்டன. நீதிபதி...