Date:

இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கிய விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது

இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக, இந்திய அரசு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூலம் மார்ச் 17, 2022 அன்று இலங்கை அரசுக்கு சலுகைக் கடனாக வழங்கியது.

இந்த வசதி செயல்படும் மற்றும் அரிசி, சிவப்பு மிளகாய் போன்ற உணவுப் பொருட்கள் ஏற்கனவே அதன் கீழ் வழங்கப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் சீனி, பால் பவுடர், கோதுமை, மருந்துகள், எரிபொருள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களை வழங்குவதற்கான வேறு பல ஒப்பந்தங்கள் இந்த வசதியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த வசதியின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்த விவரங்களை எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர்...

இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்!

இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும்...

பல நிபந்தனைகளுடன் இலங்கைக்கு பேருந்து இறக்குமதி!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி...

கொத்மலையில் மற்றும் ஒரு வாகனம் பள்ளத்தில் விழுந்து விபத்து!

கொத்மலை, கெரண்டி எல்ல பேருந்து விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அருகில் வேன்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373