Date:

மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடு

மண்ணெண்ணெய் வழங்கும் முறைமையிலும் கட்டுப்பாடுகளை கொண்டுவருவதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, வாடிக்கையாளர் ஒருவருக்கு 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நல்லூருக்கு வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய...

காலி குமாரியை மீள தடமேற்றும் பணிகள் தொடர்ந்தும்

கரையோர ரயில் மார்க்கத்தில் கிங்தொட்ட ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்ட...

பாகிஸ்தானில் திடீர் வெள்ளம்; 300 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெய்த திடீர் அடைமழை காரணமாக 13...

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

அனைத்து தபால் ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை (17) முதல் அனைத்து...