Date:

கிரேண்ட்பாஸ் எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை

கிரேண்ட்பாஸ்-ஸ்டேஸ் ரோட் எரிபொருள் நிலையத்தில் தற்போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் மற்றும் பெற்றோல் இல்லாத காரணத்தினால், நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

எனவே தற்போது அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

செய்தி: நசார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல்...

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை: உடனடியாகப் பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்தப்பட்ட)...

டிரம்ப் – எப்ஸ்டீன் ’டைட்டானிக்’ சிலை: வாஷிங்டனில் பெரும் பரபரப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் உள்ள புகழ்பெற்ற 'நேஷனல் மால்' (National...

புதிய ஈரானிய உயர்மட்டத் தலைவருக்கு வடகொரியா ஆதரவு

ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா...