நாடாளுமன்றில் புதிய சபாநாயகர் தெரிவு தற்போது இடம்பெற்று வருகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக இம்தியாஸ் பாக்கிர் மார்க்காரின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.