நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக, எரிசக்தி மற்றும் மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணத்தால் தேசிய மின் கட்டமைபிற்கு 270 மெகாவாட் மின் இழக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோளாறை சரி செய்ய 5 நாட்கள் வரை செல்லும் என தெரிவித்தார். இருப்பினும் மின்சார தடை நேரம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.