பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அறியமுடிகின்றது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் அறிவிப்பையே அவர் இவ்வாறு வெளியிடுவார் என தெரியவருகின்றது.
இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு மொட்டு கட்சி இணக்கத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.