Date:

ராஜபக்‌ச – இ.தொ.கா உறவு துண்டிக்கப்பட்டது!

ராஜபக்‌சக்களுடன் 15 வருடங்காக தொடர்ந்த உறவை இன்றுடன் முடித்துக்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கொட்டகலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்துள்ளார்.

அன்று மக்கள் நம்பியதை போன்றே நாங்களும் அவர்களை நம்பினோம் என்று ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் இப்போது மக்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கின்றோம். மலையகத்திற்கான பல்கலைக்கழகம் வேண்டும் என்றே கேட்டோம் அதனை தரவில்லை. அதனை தொடர்ந்தே அரசாங்கத்தில் இருந்து விலகினோம் என்றார்.

இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் மக்கள் பக்கம் நின்றே செயற்படுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புதுடெல்லியில் குண்டுவெடிப்பு: பாரிய சேதம்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...