Date:

பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும்

பிரதமர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லாப் பிரேரணையின் ஊடாகவே பதவி விலக நேரிடும் எனவும், பதவி விலகாமல் நாட்டை நெருக்கடியான நிலைக்கு மாற்ற முயற்சிப்பார் என அவர் நினைக்கவில்லை எனவும் ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமிக்குமாறு ஜனாதிபதி தனது கடிதத்தில் முன்மொழிந்துள்ளதாகவும், புதிய பிரதமருக்கான பெயர் இந்த நாட்களில் பரப்பப்பட்டு வருவதாகவும், அபே ஜன பலவேகய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் குழுவொன்றிற்கு அதிகாரங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஜனாதிபதியிடம் முன்மொழிவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமர் பதவி விலகாவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சிறுமியின் உயிரைப் பறித்த வாகன விபத்து

சிகிரியா, திகம்பதஹ வீதியில், பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று காரொன்றின்...

அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக...

கொழும்பு – பதுளை இடையே புதிய ரயில் சேவை

வார இறுதி நாட்களில் நுவரெலியா மற்றும் எல்ல பகுதிகளுக்கு வருகை தரும்...

மீகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

மீகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்...