Date:

இலங்கையில் வறுமை மேலும் அதிகரிக்கும்-உலக வங்கி

இலங்கையில் வறுமை நிலைமை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமன வலியுறுத்தியுள்ளது.

11 தசம் 7 வீதமான இலங்கையகள் நாளொன்றுக்கு 3 தசம் 2 டொலர் வருமானத்தில் வாழ்க்கை நடாத்துவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச  வறுமைக் கோட்டின் படி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைந்த பட்சம் தினசரி ஊதியம் 9 தசம் 2 டொலராக காணப்பட வேண்டுமெனவும் உலக வங்கி  சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...