Date:

இலங்கையில் வறுமை மேலும் அதிகரிக்கும்-உலக வங்கி

இலங்கையில் வறுமை நிலைமை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், அதிகரித்து வரும் கடன் மற்றும் நிதிப்பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமன வலியுறுத்தியுள்ளது.

11 தசம் 7 வீதமான இலங்கையகள் நாளொன்றுக்கு 3 தசம் 2 டொலர் வருமானத்தில் வாழ்க்கை நடாத்துவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், சர்வதேச  வறுமைக் கோட்டின் படி குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் குறைந்த பட்சம் தினசரி ஊதியம் 9 தசம் 2 டொலராக காணப்பட வேண்டுமெனவும் உலக வங்கி  சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...

SJB இல் தற்போது தலையாட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளனர் -பொன்சேகா

அடுத்த தேர்தலில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சுமார் 01...

இஸ்ரேலியத் தாக்குதலில் காயமடைந்த ஈரானிய ஜனாதிபதி

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானிய ஜனாதிபதியின் காயம் குறித்து Fars...