Date:

மண்ணெண்ணெய் வரிசையில் நின்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்

மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த 55 வயதுடைய ஆண் ஒருவர் இன்று .உயிரிழந்துள்ளார்.

ஹட்டனில் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக குறித்த நபர் ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக வரிசையில் நின்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.

நாடு முழுவதும் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (15)விசாரணைக்கு...

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...