Date:

கோழி இறைச்சி, முட்டை விலை அதிகரிக்கும்?

இலங்கையில் கடல் உணவுகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதனால் ஜூன் மாதத்துக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 1,500 ரூபாவாகவும் முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் அதிகரிக்கும் வாய்ப்புக் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய கால்நடை சபையின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள சுமித் தெரிவித்துள்ளார்.

மேலும் கால்நடைகளுக்கான உணவுகளின் விலை உயர்வு மற்றும் இதர செலவுகள் காரணமாக சிறு மற்றும் நடுத்தர கால்நடை உற்பத்தியாளர்கள் அந்தத் உற்பத்தி துறையிலிருந்தும் விலகிச் செல்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

2025 ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார்...

மூன்றாம் தவணை முதலாம் கட்டம் நாளையுடன் நிறைவு!

அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல்...

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...