Date:

ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பிலான அறிக்கை இன்று

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பொலிஸ் மா அதிபர் இதனை குறிப்பிட்டுள்ளதாக  ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

இதேவேளை , மனித உரிமைகளை பாதுகாத்து  மற்றும் போராட்டங்களின் போது எவ்வாறு  செயற்படுவது என்பது தொடர்பில்  பொலிஸாருக்கு  புதிய பரிந்துரைகளை வழங்குவதற்கு  மனித உரிமைகள் ஆணைக்கு  தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...