Date:

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கு நிதியுதவி

சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது.

Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

குறித்த நிதியானது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு உதவுமென நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...