Date:

ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கு நிதியுதவி

சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது.

Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக 5 மில்லியன் ரூபாவினை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

குறித்த நிதியானது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளை எதிர்கொள்வதற்கு உதவுமென நம்பப்படுவதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...