Date:

சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  மற்றும் இலங்கைக்கான சீனத்தூதுவர் Qi Zhenhon ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சி அலுலவகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில்,  நட்பு ரீதியாக உதவிகளை வழங்குவதற்கு முன்வந்த சீனாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது  நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால உறவு குறித்தும் இதன்போது நினைவு கூறப்பட்டுள்ளது.

இலங்கை தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு சீனாவின் ஆதரவு மிகவும் அவசியமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்  சீனத்தூதுவரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புட்டின் ஒப்புக்...

நேற்றும் 3 இஸ்ரேலிய இராணுவத்தினர் ஹமாஸால் கொல்லப்பட்டனர்

இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல், வடக்கு காசாவின் ஜபாலியாவில் இன்று 3 இஸ்ரேலிய...

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும்...