Date:

பிரதமரின் அதிரடி முடிவு

அரசியலமைப்பு திருத்தமொன்றை மேற்கொள்வதற்கான யோசனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு பிரதமர் தீர்மானித்துள்ளார்.

பிரதமர் ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொறுப்புக் கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கையைக் கருத்திற் கொண்டு அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று ஏலம் போடும் ஜனாதிபதி செயலகத்தின் அதிசொகுசு வாகனங்கள்!

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 26 சொகுசு வாகனங்கள் இன்று(15) ஏலத்தில் விடப்படவுள்ளன. ஏலத்தின்...

மீண்டும் ஆரம்பிக்கும் IPL | வீரர்கள் பங்கேற்றுவதில் சந்தேகம்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலால் இடைநிறுத்தப்பட்ட இந்திய பிரீமியர் லீக் தொடர்...

இலங்கை ஹஜ்ஜாஜிகளுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத்!

இவ்வாண்டு ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக புனித மக்கமா நகருக்கு வருகை தந்துகொண்டிருக்கும்...

பல நிபந்தனைகளுடன் இலங்கைக்கு பேருந்து இறக்குமதி!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373