Date:

தொடரும் போராட்டத்திற்கு மத்தியில் பதவியேற்கும் புதிய அமைச்சரவை

அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளது.

18 பேரைக் கொண்ட அமைச்சரவை இவ்வாறு பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எனினும் ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த எவரும் அமைச்சர்களாக பதவியேற்க மாட்டார்கள் என்றே கூறப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியில் தொடர்வார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தொடர்ந்தும் 10 நாளாகவும் கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்று வருகின்றது.

நேற்று இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் சுவர் மீது ஜனாதிபதிக்கு எதிரான வசனங்களை ஒளி மூலம் பரப்பியிருந்தனர். இதன்போது பாதுகாப்பு தரப்பினர் அதனை தடுப்பதற்கு கடும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் சஜித் வெளியிட்ட அறிக்கை

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில்...

கம்பளையில் ரூ.22 கோடி கொள்ளை

கம்பளை வெலம்பொட பிரதேசத்தில் கோடீஸ்வரர் வர்த்தகரிடம் 22 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்...

ரம்பொட – கெரண்டிஎல்ல பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 23ஆக அதிகரித்துள்ளது!

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

விராட் கோலி ஓய்வு

இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் விராட் கோலி இன்று திங்கள்கிழமை டெஸ்ட் கிரிக்கெட்டில்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373