பொரளையில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற ஓட்டோமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
அதன்பின்னர் சுற்றிவளைத்த பொலிஸார் ஓட்டோவை சோதனையிட்டனர். அதிலிருந்து மூன்று கத்திக்கள் கைப்பற்றப்பட்டன அத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளையில் பொலிஸாரின் சமிக்ஞையை மீறிச்சென்ற ஓட்டோமீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
அதன்பின்னர் சுற்றிவளைத்த பொலிஸார் ஓட்டோவை சோதனையிட்டனர். அதிலிருந்து மூன்று கத்திக்கள் கைப்பற்றப்பட்டன அத்துடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

