Date:

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு- தகவலை மறுத்தது அரசு

இலங்கையில் உள்ள பல அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வெளியான செய்திகளை அரசாங்கம் மறுத்துள்ளது.

மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அரசாங்க தகவல் திணைக்களம் அந்த அறிக்கையை மறுத்துள்ளது.

அரச வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக திணைக்களம் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் அரச வைத்தியசாலைகளில் குறிப்பாக மேல் மாகாணத்தில் தற்போது கையிருப்பில் உள்ள அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நுகர்பொருட்களின் விபரப்பட்டியலை மேலும் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...