Date:

நேற்றைய பேச்சுவார்த்தைகளில் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை- வாசுதேவ

ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால அரசாங்கம் குறித்து எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவது குறித்த யோசனையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார இந்த விடயம் குறித்து இணக்கப்பாட்டிற்கு வரமுடியவில்லை.எனினும் மீண்டுமொருமுறை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...

அடுத்த பிரதம நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டவர்

இலங்கையின் அடுத்த பிரதமர் நிதியரசராக (Chief Justice) உச்ச நீதிமன்ற நீதியரசர்...

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...