Date:

நேற்றைய பேச்சுவார்த்தைகளில் எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை- வாசுதேவ

ஜனாதிபதிக்கும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால அரசாங்கம் குறித்து எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை என வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்குவது குறித்த யோசனையை முன்வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி நேற்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த வாசுதேவ நாணயக்கார இந்த விடயம் குறித்து இணக்கப்பாட்டிற்கு வரமுடியவில்லை.எனினும் மீண்டுமொருமுறை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...