Date:

மீண்டும் நிதி அமைச்சராக அலி சப்ரி?

தான் தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பதாக அலி சப்ரி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய அமைச்சர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன் கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த போதே நிதியமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பொறுப்பை ஏற்று செயற்படுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் யாரும் அதனை ஏற்க முன்வரவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டின் எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு தன்னால் முடிந்த அளவு இந்த பதவியில் கடமை புரியவுள்ளதாகவும், எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அதனை ஏற்று செயற்பட தான் தயாராக உள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும்...

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...