Date:

விஞ்ஞான பீட மாணவர்கள் நியமனம் கோரி கல்வி அமைச்சு முன் உண்ணாவிரதம்

தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் பலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கல்வியை முடித்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும் உரிய நியமனங்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞான பீடத்தின் நத்தேவெல விமலிசிறி தேரர் தெரிவித்தார்.

சுமார் 5000 மாணவர்கள் இவ்வாறு அநீதிக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

அரச பாடசாலைகளில் அனைவருக்கும் நியமனம் வழங்கும் திகதி அமைச்சு அதிகாரிகளால் எழுத்து மூலம் வழங்கப்படும் வரை உண்ணா விரதத்தை தொடரவுள்ளதாக விஞ்ஞான பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

*அனைத்து பாடசாலைகளுக்கும் நாடளாவிய ரீதியில் விடுமுறை

எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில்...

பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகையை வத்திக்கான் புறக்கணிப்பதாக பகிரப்படும் போலிச்செய்தி

பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, கொழும்பு பேராயர் மால்கம்...

டேன் பிரியசாத் கொலை – பிரதான சந்தேகநபர் கைது

டேன் பிரியசாத் கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று (24) முதல் ஆரம்பமாகவுள்ளதாக...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373