Date:

உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது.

இலங்கை ரூபா உலகின் மிகவும் பலவீனமான செயல்திறன் கொண்ட நாணயமாக மாறியுள்ளதாக Financial Times தெரிவித்துள்ளது.

 

2022 ஆம் ஆண்டில் இதுவரையில் இலங்கை ரூபாயே மிகவும் வீழ்ச்சியடைந்த நாணயமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

 

2022 ஆம் ஆண்டளவில், உலகின் பெறுமதிவாய்ந்த நாணய பாவனையில் இலங்கை முதலிடத்தில் உள்ளது.

 

இந்த பட்டியிலில் கானா, எகிப்து, ரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவையும் முன்னிலையில். உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரூ.18 கோடியை ஏப்பம் விட்ட வங்கி அதிகாரி கைது

அரச வங்கியொன்றின் முன்னாள் அதிகாரி ஒருவர், வங்கியின் தலைமை அலுவலகத்தில் நிதி...

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதல்

தெற்கு சிரியாவில் இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 203ஆக உயர்ந்துள்ளது. தெற்கு சிரியாவில்...

அஞ்சல் திணைக்கள உதவி அத்தியட்சகராக பாத்திமா ஹஸ்னா

அஞ்சல் திணைக்களத்தில் உள்ளக கணக்காய்வு உதவி அத்தியட்சகராக கே. பாத்திமா ஹஸ்னா...

ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்’: பொருளாதாரத் தடை: நேட்டோ எச்சரிக்கை

ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும்...