Date:

இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் எதற்காக வந்தார்கள்? சஜித் கேள்வி

நாட்டில் நிதி அமைச்சர் இல்லை. அதற்காக ஒருவர் வந்தார், ஆனாலும் அடுத்த நாளே போய்விட்டார் என இன்றைய நாடாளுமன்ற அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாட்டில் என்ன நடக்கிறது. திடீரென ஊரடங்கு, சமூக வலைத்தளங்கள் முடக்கம், அவசரகாலச் சட்டம் எல்லாம் எதற்கு, காரணங்களை கூறுங்கள்?அமைதியாக நடக்கும் போராட்டத்தில் இலக்கத்தகடு அற்ற மோட்டார் சைக்கிளில் ஆயுதம் தாங்கிய படையினர் வந்து செல்கின்றனர். யார் இவர்கள் எதற்காக இப்படி வந்தார்கள், இதற்கு ஆளுங்கட்சியினர் பதில் கூற வேண்டும்.

நாட்டில் நிதியமைச்சர் இல்லை. அதற்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய நிதியமைச்சரும் ஒரே நாளில் பதவி விலகிவிட்டார். மேலும் நிதியமைச்சின் செயலாளரும் பதவியை இராஜினாமா செய்துவிட்டார். இப்படி சென்றால் நாடு பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது என்பது நன்றாக தெரிகிறது-என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வாகன கடன்களுக்கான விதிமுறைகளில் மாற்றம்

நாட்டில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள்...

இலங்கை வரலாற்றில் 47 கோடி ரூபாய் லொட்டரி; அதிஸ்டசாலியான நபர்!

இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி...

Breaking தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அரியவகை நோய்; வெளியான அதிர்ச்சித் தகவல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரம்பிற்கு...