Date:

“இது ஈஸ்டர் தாக்குதலின் சாபம்”- குமார வெல்கம

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார்.

 

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  மேலும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...