Date:

“இது ஈஸ்டர் தாக்குதலின் சாபம்”- குமார வெல்கம

சமகி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு வழிவகுத்த காரணிகள் குறித்து இன்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை ஒன்றை நிகழ்த்தினார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் வெல்கம குற்றம் சுமத்தியுள்ளார்.

 

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சாபத்தை தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு  மேலும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இத்தாலிக்கு சென்றார் கர்தினால் மல்கம் ரஞ்சித்

எதிர்வரும் 26ஆம் திகதி வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும்...

பொரளை பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடும் வாகன நெரிசல்

பொரளை மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் போக்குவரத்து...

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்

மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.     அந்த...

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நேற்றிரவு (22) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373