Date:

ஜனசெத பெரமுனவின் தலைவரை ஆர்ப்பாட்டத்தில் அனுமதிக்க மறுப்பு

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர் வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்களால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர், பொதுமக்களின் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிக்குவை பேச அனுமதிக்க மறுத்ததுடன், அவரை அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்தனர்.

போராட்டக்காரர்களால் வெளியேறுமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லே சீலரதன தேரர் போராட்டத்தை கைவிட்டு வெளியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர்கள் இருவர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க...

மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! பலர் வைத்தியசாலையில்

கொழும்பு-பதுளை பிரதான வீதியின் பலாங்கொடை பஹலவ எல்லேபொல பகுதியில் இன்று காலை...