Date:

எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சருக்கு எதிராக மனுத்தாக்கல்

மின்சார நுகர்வோரின் உரிமைகளை மீறும் பொறுப்பு வாய்ந்த அரச நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அடிப்படை உரிமைகள் (FR) மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவுக்கு PUCSL உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் கோரியுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையால் நாடு முழுவதும் தினமும் 10 மணி நேரத்திற்கும் மேலாக மின்வெட்டு ஏற்படுகிறது.

நாட்டில் உள்ள பல மின் உற்பத்தி நிலையங்கள் எரிபொருள் பற்றாக்குறையால் செயல்படாமல் உள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக அரசாங்கத்தினால் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய முடியவில்லை.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட நேரம் மின்வெட்டு மற்றும் வரிசையில் நிற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுவழங்கி, இஸ்ரேலியர்களை தண்டிக்கிறார்

பிரிட்டிஷ் பிரதமர் கொடூரமான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு விருதுகளை வழங்கி,  பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை...

இலங்கையர்களுக்கு 90 நாள் இலவச on-arrival விசாக்களை வழங்கும் மாலைத்தீவு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் மாலைதீவு விஜயத்திற்கு இணையாக, சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச்...

லலித், குகன் விவகாரம்: சாட்சியமளிக்க கோட்டா தயார்

மனித உரிமை ஆர்வலர்களான லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான...

ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது

‘ரத்தரங்’ என்றழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள், கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான...