Date:

இறக்குமதி, ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் 75 சதவீத வாகனங்கள் சேவையிலிருந்து விலகல்

டீசல் இன்மையால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்தில் ஈடுபடும் சுமார் 75 சதவீதமான ஊர்திகள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையானது, குறிப்பாக ஏற்றுமதித்துறையை கடுமையாக பாதிக்கின்றதென அகில இலங்கை கொள்கலன் தாங்கி ஊர்திகளின் ஒன்றிணைந்த சம்மேனத்தின் தலைவ் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதி கொள்கலன்களை உரிய நேரத்தில் கப்பலேற்றம் செய்வதற்காக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்காக, நாட்டின் பல்வேறு பாகங்களுக்கு பயணித்த கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டுசெல்ல வேண்டும். எனினும், இதற்கு அவசியமான டீசலைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...