Date:

ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டம்

மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு செல்லும் வழியில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மிரிஹானை – பெங்கிரிவத்த வீதியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது இடம்பெற்று வருகிறது.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

#MirihanaProtest

இதனை அடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...