Date:

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது.

அலைவரிசைகள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு அறிவிப்பில் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது.

PEO TV மேலும் வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

அலைவரிசைகள் இடைநிறுத்தம் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பையும் பாதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளும் ஒளிபரப்பப்படவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியை உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்ப விரும்பிய உள்ளூர் தொலைக்காட்சி சேனலும் விலகியுள்ளது.

டொலரில் பணம் செலுத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக அலைவரிசை பின்வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...