Date:

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது

பல வெளிநாட்டு அலைவரிசைகள் பியோ டிவியில் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக PEO TV தெரிவித்துள்ளது.

அலைவரிசைகள் நிறுத்தப்பட்டதை அறிவிக்கும் சிறப்பு அறிவிப்பில் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கோரியது.

PEO TV மேலும் வாடிக்கையாளர்களுக்கு, நிறுவனம் விரைவில் சேவையை மீட்டெடுக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

அலைவரிசைகள் இடைநிறுத்தம் தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஒளிபரப்பையும் பாதித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகளும் ஒளிபரப்பப்படவில்லை என கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஐபிஎல் போட்டியை உள்ளூர் அலைவரிசைகளில் ஒளிபரப்ப விரும்பிய உள்ளூர் தொலைக்காட்சி சேனலும் விலகியுள்ளது.

டொலரில் பணம் செலுத்துவதில் உள்ள சிரமங்கள் காரணமாக அலைவரிசை பின்வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கியில் இன்று பிற்பகல்...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...