புத்தாண்டுக் காலத்துக்கு எரிபொருள் இல்லை என யாராவது கூறினால் அது அப்பட்டமான பொய் என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குவதற்கு ஏற்கனவே கப்பல்கள் இலங்கை வந்துள்ளதாகவும் மேலும் விண்ணப்பம் செய்யப்பட்ட கப்பல்கள் வந்துகொண்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.