Date:

திடீரென தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் இன்று இரண்டு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன.

கொழும்பு சேதவத்தைப் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று தீக்கிரையாகியுள்ளதாக தெரிய வருகிறது.

சம்பவ இடத்தில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி தீயைக் கட்டுப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, வாத்துவ – மொரந்துடு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உணவகம் ஒன்றிற்கு உணவருந்தச் சென்று கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்தத் திடீர் தீ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

குருக்கள் மடம்: உயிருடன் இருந்தால் தண்டனை”

குருக்கள் மடம் விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது நீதி கிடைக்கும். அதேநேரம்...

குருக்கள்மடம் விடயத்தில் அரசாங்கம் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்கும்

பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ், நீதி அமைச்சரிடம் விசேட...

பத்மேவுடன் தொடர்புடைய SI கைது

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும்...

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...