Date:

அடையாள அட்டை கோரும் தனியார் பேருந்து பணியாளர்கள்..

தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான அரசாங்கம் அடையாள அட்டையொன்றை வழங்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தமது தொழில்சார் அடையாளங்களை சரிபார்க்க முடியாமல் தனியார் பேருந்து நடத்துநர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் செயலாளர் குமார ரத்ன ரேணுக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

T-81 ரக துப்பாக்கியுடன் பெக்கோ சமனின் சகா கைது

எம்பிலிப்பிட்டிய கங்கேயாய பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் ஆதரவாளர் ஒருவர்...

நேபாள பாராளுமன்றம் கலைப்பு

நேபாள பாராளுமன்றம் நேற்று (12) இரவு கலைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில்...

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...