Date:

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி கொலை- இளைஞர் கைது

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதியை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த மேலுமொரு சந்தேகநபர் கல்கிசை வலய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய நபரொருவரே, பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாா் தெரிவித்துள்ளனா்.

சி.சி.ரி.வி. காட்சிகளினூடாக பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.

கொலை நடந்த தினத்தன்று அவர் பயணித்த மோட்டா்ா சைக்கிளும் பொலிஸாாினால் கைபற்றப்பட்டுள்ளது.

கடந்த 21ஆம் திகதி மாவித்தர பிரதேசத்தில், அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி தாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருந்ததுடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இதற்கு முன்னர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...